செய்திப் பெட்டகம் ஊடகச் செய்தித் திரட்டி

செய்திப் பெட்டகம்

செய்திப் பெட்டகம் NEWS BOX

↑ Grab this Headline Animator

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள் ,வருகைக்கு நன்றி.
தமிழ் மக்களை தமிழ் அரங்கம் மறக்காது
தமிழ் கட்சிகளின் அரங்கம் எப்போதும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை மறந்துவிடப்போவதில்லை என தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார் எரிக் சொல்ஹைம்
நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹைம் புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment