செய்திப் பெட்டகம் ஊடகச் செய்தித் திரட்டி

செய்திப் பெட்டகம்

செய்திப் பெட்டகம் NEWS BOX

↑ Grab this Headline Animator

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள் ,வருகைக்கு நன்றி.
புலிகளின் மகளிர் அணி தலைவி தமிழினிக்கு விளக்கமறியல் நீடிப்பு!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அணித் தலைவி என இனங்காணப்பட்டுள்ள தமிழினியை எதிர்வரும் மே 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்ளூர் வளங்களின் மூலம் சிறந்த உற்பத்தியை பெருக்கி பொருளாதாரத்தை மேம்படுத்துவோம்
உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி சிறந்த உற்பத்திகளைப் பெருக்குவதுடன் தனிநபர் மற்றும் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment